“ஒங்களோட மேல் துண்டை கீழே போடுங்கோடா …”
கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம்...
View Article”இவர் சிவப் பழம் …இவருக்கு நெறைய பழம் கொடு …”
ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில்,சிவன் கோயில் எல்லாவற்றுக்கும்...
View ArticleTry And Guess: Who Are These Famous People?
Try And Guess: Who Are These Famous People?. An interesting Read… dont miss.. natarajan
View ArticleOld Tech . Terminology Dies Hard !!!… Here are Few Examples …
You probably don’t remember the last time you actually “dialed” a phone number, but you might remember the last time you said you did. Old terminology dies hard. Though technology changes swiftly...
View ArticleA Cinema in the Middle of Desert !!!
What is this strange structure sitting in the middle of the desert? Could it be an alien colony or perhaps the weirdest cinema we’ve ever seen. Picture: Picture Media Source: Supplied SITTING in the...
View Article“அத்தை லெட்டர் போட்டிருக்காங்க …” !!!
திருமணமான புதியதில் பெண்கள் 1. கணவர் கூப்பிடாத போதே…என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் 3. உங்களுக்கு...
View ArticleThe Khushwant Singh “pre-obituary” from 1983…
natarajan1950:Reblogged from the site Sans Serif of churumuri for the benefit of my friends …A Tribute to the Grandold writer of India who passed away today at the age of 99… Pl click on...
View Articleஆப்பிள் ஏன் விழுந்தது? –நியூட்டன் ‘பரபரப்பு’ பேட்டி!!!
நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்! நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா? நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று...
View Article”குருவை வியக்க வைத்த குரு பக்தி …”!!!
மஹா பெரியவாளிடம் கைங்கரியம் செய்யும் பாக்கியம் பெற்றவர் ஏகாம்பரம் என்கிற அன்பர். “பேப்பர் – பேனா எடுத்துவந்து, நான் சொல்வதை எழுதிக்கொள்” என்று மகாகாவ் என்னும் இடத்தில் (குல்பர்கா அருகில்)...
View Article”சாமி கும்பிடனும்னு நினைத்தாலே , சாமி கும்பிட்ட மாதிரி…”
கிராமத்தில் முகாம். விவசாய வேலை செய்யும் ஒரு பெண்மணி, தரிசனத்துக்கு வந்தாள் . பெரியவாள் எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்து கொண்டிருந்தது. “என்ன வேலை பண்றே?” “வயல்...
View Article”நாகேஷை நடிகராக்கிய நாடக நடிகர் ….” !!!
கிருஷ்ணா ராவ் – ருக்மணி அம்மாளின் ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் நாகேஷ். அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பணம் திருடி, அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். ஆனால்,...
View Article”இன்னும் என்ன இருக்கு …பசியைக் கிளறி விட்டாயே …” !!!
ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை...
View Article“பயமுருத்தினால்தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமா !!!”…
பயமுறுத்தினா தான் ஞாபகம் வருமோ! 1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன். ஸ்விட்சைப் போட்டு...
View Articleபடித்து ரசித்தது …”மனம் தேடி தவிக்கிறது …”
வளர்ந்தாலும் உணவை வாயில் ஊட்டிவிடும் அம்மாவையும் வரும்வரை வாசலிலேயே தூங்காமல் காத்திருக்கும் அப்பாவையும் வாஞ்சøயாய்த் தலைகோதி முத்தமிட்டு நெட்டி முறிக்கும் பாட்டியையும் டி.வி. ரிமோட்டுக்கு தினமும்...
View Article” What is That … ? ”
A Tale of Father and Son In a few minutes, this Greek film shows us why, when it is our turn to take care of those that gave us their all, we should have as much patience for them as they did for us....
View Article”யாகம் நடந்த தீவின் பெயர் என்ன தெரியுமா ” ?
மகாபெரியவாள் சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயத்துக்கு அப்போதுதான் பெருமை வந்த்து. பிரும்ம ஸ்வரூபியான் பெரியவாளைத் தரிசிக்க வந்த அடியார்கள் எல்லாரும்...
View Article” Woh Din “….A Video That Will Make you nostalgic…
If you’ve gone through the 90s as a kid, then this video will make you nostalgic. A trip down the memory lane when things used to be simpler and fun; from textbook cricket to Nagraj comics,...
View Articleபேர் ஆசை ….பேராசை !!!
பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து பார்த்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமிதமும் புரியும்....
View Article”குழந்தைக்கு அனுஷா என்று பெயர் வை …“
மகான்கள் நம் கனவில் வருவதுற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் . அந்த கனவு நனவாகும் போது கிடைக்கும் மகிழ்சிக்கு அளவே கிடையாது . இந்த கணவன் மனைவிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நேரத்தில், ஒரு...
View Article